This gallery contains 1 photo.
………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…