This gallery contains 1 photo.
……………………… …………… சில வருடங்கள் முன்பு – 2014-ல், மிகுந்த அக்கறையோடு,பல நூல்களையும், செய்தித் தளங்களையும் அலசி, ஆய்ந்துதிருவாளர் சுப்ரமணியசாமி மற்றும் அவரது அப்போதையநெருங்கிய தோழராக இருந்த சந்திராசாமி ஆகியோரின்மர்ம நடவடிக்கைகளின் பின்னணியை –” சாமிகளின் சாகசங்கள் ” என்கிற தலைப்பில் ஒரு நீண்டஇடுகைத் தொடராக எழுதினேன். 12 பகுதிகளாக அதுஇதே விமரிசனம் தளத்தில் வெளியானது…. … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…