This gallery contains 1 photo.
……………………… …………… சில வருடங்கள் முன்பு – 2014-ல், மிகுந்த அக்கறையோடு,பல நூல்களையும், செய்தித் தளங்களையும் அலசி, ஆய்ந்துதிருவாளர் சுப்ரமணியசாமி மற்றும் அவரது அப்போதையநெருங்கிய தோழராக இருந்த சந்திராசாமி ஆகியோரின்மர்ம நடவடிக்கைகளின் பின்னணியை –” சாமிகளின் சாகசங்கள் ” என்கிற தலைப்பில் ஒரு நீண்டஇடுகைத் தொடராக எழுதினேன். 12 பகுதிகளாக அதுஇதே விமரிசனம் தளத்தில் வெளியானது…. … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…