-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் ...!!!
- சூரியன் வருவது யாராலே -
- ....போலி மனிதர்கள் ..… !!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- நாடகமே உலகம் - பகுதி -3 (சபாபதி'யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ....)
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!! மே 10, 2026
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
-

Tag Archives: சட்டம்
சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?
சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? தமிழ்ப் போராளி சீமானை சிறையில் தள்ளியது சட்ட விரோதம் என்றும் கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு சட்டப்படி அதற்கான அதிகாரம் இல்லை என்றும் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து உடனடியாக சீமான் விடுதலையாக வழி வகுத்துள்ளது. தன்னால் முடிந்த வரை … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized
Tagged அபாண்டம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், சட்டம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் !
கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் ! இது வரை – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் கடந்த 20 நாட்களில் அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை – 1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே இல்லை. எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு !” 2) “ஆ,ராசாவிற்கும், இந்த முறைகேட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், எந்திரன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சுவிஸ் வங்கி, தமிழீழம், தமிழ், திமுக, பருவ மாற்றம், பொது, பொதுவானவை, வசூல், விஞ்ஞானி, Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ?
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (இந்த இடுகை சற்று நீளக்கூடும். இன்று முடிக்க முடியவில்லை என்றால், நாளை தொடருகிறேன்.) சிலர் உரக்கக் கூவுகிறார்கள் – நீரா ராடியா ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதை எதிர்த்து. முதலாவதாக ரத்தன் டாடாவின் புகார். தன் ப்ரைவசி மீறப்பட்டதாக. நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் –
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – 1) ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் பல பினாமி வகையைச் சேர்ந்தவை. சில இதற்காகவே ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்ட கம்பெனிகள். இதில் முக்கியமானவை – தமிழ் நாட்டைச் சேர்ந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ், ஈகுவாஸ் எஸ்டேட்ஸ், சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை. … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ?
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ? தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து விமரிசனம் செய்து பேசியதைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சுதந்திரம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், மிரட்டல், ராஜ பக்சே, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…