-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..
- ---வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!
- -- UN Kannan Latest Interview - " எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் .....!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை " ... !!!
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- இசைச்சித்தர் C.S.ஜெயராமன் ... என் விருப்பம் - 13
- சோழர்களின் கடற்படை …..சுவாரஸ்யமான தகவல்கள் ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மரணத்தை விட கொடூரமான விஷயம் -
- விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி - மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி .... !!!
-
அண்மைய இடுகைகள்
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை … ஜூன் 20, 2026
- —வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!! ஜூன் 19, 2026
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
-

Tag Archives: கோடிக்கணக்கில் பணம்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் !
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் ! வாங்கியது கடன் – வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது ! பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ? 48 பக்க குற்றச்சாட்டை சிபி ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த பிறகும் வரும் வார்த்தை இது. சிபி ஐ … Continue reading
10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று …..
10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று ….. பொது வாழ்வில் இருக்கும் சில பேர்களைத் தொடர்ந்து சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். 10 வருடம், 15 வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு, தெருவில் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் இன்று சென்னைக்கும் மதுரைக்கும் கூட விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ வாடகைக்கு … Continue reading
ஞானி – யார் ?
ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே அப்படி நினைத்துக் கொள்பவர்களில் அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபிக்கவே அவர்கள் நேரத்தையும், … Continue reading
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ? ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட – அரசு (for the people, by the people, and of the people) என்று வரையரை வகுத்தனர். அதாவது தங்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா – காங்கிரஸ் கட்சி எப்படித்தான் கண்டெடுக்கிறதோ தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள், திருடர்கள், மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ் அன்னையால் … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…