-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- ஒரு Black mailer பயமுறுத்துகிறார்...
- கருணாநிதி படத்தை சட்டமன்றத்தில் வைப்பதை அவரே விரும்பி, வரவேற்று, பாராட்டினார் - போட்டுக் கொடுத்தார் வீரபாண்டியார் !
- இவரா....? இல்லை அவரா...??? - யாரை பிடிக்கிறது உங்களுக்கு ... ??? (2 குறுவீடியோக்கள் ...)
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Tag Archives: கோடிக்கணக்கில் பணம்
ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?
ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ? சென்ற வாரம் டில்லியில் நடைபெற்ற கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது பற்றிய கருத்தரங்கம் ஒன்றில் பல விவரங்கள் வெளி வந்தன. அதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பாராளுமன்ற … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சிதம்பரம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், ஏமாளிகள், கருப்புப் பணம், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், செம்மொழி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மாநாடு, விருந்தோ விருந்து, Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் ! தமிழ் பேசும் அனைவரும், … Continue reading
Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து !
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது ! தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின் பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார் என்று சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ அவர்களால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை மதிமுக வையும் தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும் மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading
Posted in 86 வயது, அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கழகம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதல் உலகப் போர், வாரிசு, வைகோ, ஸ்டாலின், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், இணைய தளம், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில் ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது. கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading
Posted in அதிமுக, அந்நியன், அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜ்ஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, புரட்சி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மணியம்மை, மதிமுக, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
16 பின்னூட்டங்கள்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…