-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Tag Archives: கோடிக்கணக்கில் பணம்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு !
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! மீண்டும் சுப்ரமணியன் சுவாமி ! ஒரு மணி நேரத்திற்கு முன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள ஒரு பேட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அன்னை (!) சோனியா காந்தியின் தொடர்புகளைப் பற்றிய ஒரு புது குண்டைப் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் –
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – 1) ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் பல பினாமி வகையைச் சேர்ந்தவை. சில இதற்காகவே ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்ட கம்பெனிகள். இதில் முக்கியமானவை – தமிழ் நாட்டைச் சேர்ந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ், ஈகுவாஸ் எஸ்டேட்ஸ், சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை. … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!
(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – Dr.சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !! ( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் – பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப் பிடிக்காது – காரணம் இலங்கைப் பிரச்சினையில் அவரது நிலையும் நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் ) இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள் காரணமாக … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் ! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில் வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு ! இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும் மற்றும் சேர்க்க முயன்று … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
8 பின்னூட்டங்கள்
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ?
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ? இந்த விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது – எப்படி விளக்குவது என்றே புரியவில்லை. என்னுடைய இடுகைகளைப் படிக்கும் ஒரு பெண் – இல்லத்தரசி -என்னிடம் கேட்டிருக்கிறார். அதெப்படி – இவ்வளவு பெரிய தொகையை – ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை – … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, raja, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கூட்டணி, கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை !
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! 2 G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள 1,32,652 கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக தில்லி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கை விசாரிக்கும்போது, நேற்றைய தினம் (29/10/2010) நீதிபதிகள் மத்திய … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…