-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொலைகாரர்கள்
எது நடந்ததோ ……….
எது நடந்ததோ ………. நடந்து முடிந்த தேர்தலும் அதன் விளைவுகளும் ….. நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. என் பார்வைக்கு தெரிவது – அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும் – பூதாகாரமாக தலைவிரித்து ஆடிய ஒரு ஊழல் பெருங் குடும்பத்தின் … Continue reading
கடலே நீ தொலைந்து போ !
கடலே நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த இமயமலையின் பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது அங்கே உள்ள ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ?
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ? 95 – நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 87 – கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் 87 – தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 72 – காந்தீயவாதி அன்னா ஹஜாரே 40 – எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி – எண்கள் அவர்களது … Continue reading
இந்த தேர்தலில் ……
இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல் வருகிறதே – எங்கள் குடும்பம் யாரைத் தேர்ந்தெடுக்கும் ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு .. அதற்கு வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ?
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ? டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் லேட்டஸ்ட் பேட்டியில் இருந்து கொஞ்சம் – “வைகோ இருந்தால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி சேர முடியாதே ? அதனால் தான் கழட்டி விட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….