-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கருப்புப் பணம்
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?
ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ? ஆங்கிலத்தில் புகழுக்கு என்று இரண்டு தனித்தனி வார்த்தைகள் உண்டு. நல்ல விதத்தில் புகழ் பெற்றால் – popular கெட்ட விதத்தில் புகழ் பெற்றால் – notorious ! தமிழில் இதே போல் புகழை எப்படி … Continue reading
பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?
பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா ? பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ ? வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான் அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே ! அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி. வக்கீலுக்குப் … Continue reading
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர் , கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால், “முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும் வெளிக்கொண்டு வரப்படும்” என்று உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் – இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர … Continue reading
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….