-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே .... !!!
- ஓரு முன்னாள் 'ரா' (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி - விக்ரம் சூட் (பகுதி-1)
- புத்தராவது எப்படி ...??? பாலகுமாரன் ....
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன - சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ......!!!
- சூரியன் வருவது யாராலே -
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ரஜினி ...
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
-
அண்மைய இடுகைகள்
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா – R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2) மார்ச் 26, 2026
- ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1) மார்ச் 25, 2026
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!! மார்ச் 24, 2026
- புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் …. மார்ச் 23, 2026
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: ஏமாற்று வேலை
தேர்தலும் ………… ஆறுதலும் !
தேர்தலும் ………… ஆறுதலும் ! 6000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை …. என்ன அழகாகப் பொருந்துகிறது பாருங்கள் ! – “எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே நடக்கும் ! நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு … Continue reading
எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….
எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ………. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதுக்கு நிறைவான ஒரு காட்சியை நேற்றைய தினம் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கண்டேன். ஒரு கிராமத்து சூழ்நிலை. வெள்ளை பேண்ட், ஷர்ட் போட்ட ஒரு ஆசாமி நிற்கிறார். அவர் எதிரே நிறைய கிராமத்து பெண்கள். நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் ! அதென்ன அவர்கள் கைகளில் … Continue reading
ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?
ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ? ஏற்கெனவே ஜெகத் கஸ்பர் நடத்தும் தமிழ் மையத்திற்கு ராஜாவின் கருணையால் கிடைத்த சில “கொடை”களைப் பற்றிய விவரங்கள் வந்திருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து, எவ்வளவு நன்கொடைகள் வந்திருக்கின்றன பாருங்கள் – யுனிடெக் – 50 லட்சம் … Continue reading
வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !
வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து வடக்கு நோக்கி 3 ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில் … Continue reading
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம் இருங்கள். முதலில் சில புகழ்பெற்ற வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading
கடலே நீ தொலைந்து போ !
கடலே நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த இமயமலையின் பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது அங்கே உள்ள ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…