This gallery contains 1 photo.
`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள்குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள்.அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது. தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள். தனி … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…