This gallery contains 6 photos.
நினைத்தாலே முக்தி தரும் தலம்.இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.மன்மதனை உயிர்ப்பித்த தலம்;அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டுஅண்ணாமலையில். மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட … Continue reading







//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…