-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: வாரிசு
கூடா நட்பு ……….
கூடா நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே போதுமே ….) இது தானே காரணம் – இந்த நிலை வர ?
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!! ஜெ. அடிக்கடி கொடநாடு போவதைப் பற்றி ஸ்டாலின் விமரிசித்து தேர்தல் முடிந்தவுடன் ஓய்வெடுக்க ஜெ. கொடநாடு போய் விடுவார் என்றார். இதற்கு பதிலளித்த ஜெ. கொடநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது – அதனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் ஸ்டாலின் தான், … Continue reading
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….