Category Archives: மன்மோகன் சிங்

கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  ! கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

தாமஸ் ஏன்  விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை  தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !

நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் ! 2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின. செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை. இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, குறைந்த விலை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ! ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் – ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா? முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி ஒரு ஹீரோ. ராஜா, துரைமுருகன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி !

புதிய 2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் .. பதறலுக்கிடையே ஒரு ஆறுதலான செய்தி ! இன்று காலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய செய்தி ஒன்றை பிரசுரித்தது ஹிந்து ஆங்கிலப்  பத்திரிகை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு – ஆன்ட்ரிக்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் – தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வரிசையாகப் பொய்(யர்)கள் ……

வரிசையாகப் பொய்(யர்)கள் …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் – எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லா  முடிவுகளும், பிரதமருக்குத் தெரிந்து, அவர்  அனுமதியுடனேயே எடுக்கப்பட்டன. – ஆ.ராஜா எந்த தவறும் நடக்கவில்லை என்று ராஜாவே கூறி விட்டார் ! – மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ, அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை. உண்மையில் அது “ஜீரோ … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்