-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: மகா கேவலம்
கூடா நட்பு ……….
கூடா நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே போதுமே ….) இது தானே காரணம் – இந்த நிலை வர ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ? ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட – அரசு (for the people, by the people, and of the people) என்று வரையரை வகுத்தனர். அதாவது தங்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் !
நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் ! கீழே உள்ள படத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் முகரையைப் பாருங்கள். எதாவது தோன்றுகிறதா ? முந்தாநாள் வரை – அரசு நிறுவனம் ஒன்றில் (steel authority of india ltd.) அதிகாரியாக சேவை செய்து கொண்டிருந்தவர்- நேற்று – இளைஞர் திலகம் ராகுல் காந்தியின் அறைகூவலைக்கேட்டு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….