This gallery contains 1 photo.
… நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கும் சேர்த்து ஒரு இரங்கல் அஞ்சலி கூட்டம் நடந்த்து. அதில் திரு.ரஜினிகாந்த் பேசியது மிக மிக இயல்பாக இருந்தது. எந்தவித செயற்கையான பாவங்களும், சொற்களும் இன்றி ஜெ. அவர்களைப் பற்றியும், சோ அவர்களைப் பற்றியும் அவர்களுடன் தனக்குண்டான … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…