Category Archives: பொதுவானவை

சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….

This gallery contains 7 photos.

”’ ”’ சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”…. ——————————————————————- நினைவுரைகள் – —————————— குறைகள் இல்லாத மனிதர் யார்…? நிறைகள் போதுமே என்றும் நினைவில் வைக்க – —————— எத்தனையோ ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் – ஒற்றை சிங்கமாக உள்ளே நுழைந்து தன்னந்தனியே போராடி வென்று, … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

இறைவனிடம் ஒரு பிரார்த்தனை …. இவருக்கென்ன அவசரம்…?

This gallery contains 1 photo.

… … வந்தவர் எல்லாம் ஒரு நாள் போய்ச்சேரத்தான் வேண்டும். மனதுக்கு நிச்சயம் அது தெரிகிறது. ஆனாலும், உனக்கேன் அவசரம்….? உன்னிடம் நல்லவர்களுக்கா பஞ்சம் …? இவரையாவது எங்களுக்கு விட்டுக் கொடு…. அதற்குள் அழைத்துக் கொள்ள ஏன் ஆசைப்படுகிறாய்…? இவரை எங்களிடமிருந்து பிரித்து விடாதே… இறைவா …… உன்னிடம் ஒரு வேண்டுகோள் – – தயவு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இனி பாஜக / மோடிஜி பற்றி எழுத மாட்டேன்….!!!

This gallery contains 1 photo.

… … கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இந்த விமரிசனம் தளத்தில் எழுதி வருகிறேன். அரசியல், பொருளாதாரம், சமூக பிரச்சினைகள் பற்றி நிறைய கட்டுரைகள் – சரித்திரம், இசை, ஆன்மிகம் மற்றும் பல பொருட்களிலும் சில சமயங்களில் எழுதி இருக்கிறேன். எனக்கென்று எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி என் மனதில் சரியெனப்படுபவற்றைத் தான் எழுதி வருகிறேன். இதுவரை என்னை … Continue reading

More Galleries | 41 பின்னூட்டங்கள்

நாம் என்ன பைத்தியக்காரர்களா …? இல்லை நம்மைப்பற்றி அவர்கள் அப்படி நினத்துக் கொண்டிருக்கிறார்களா…?

This gallery contains 1 photo.

… மருத்துவச் செலவு உட்பட சில அவசியத்தேவைகள். வெளியே செல்ல முடியாதபடி ஒரு சிறு விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயம். பக்கத்து வீட்டு நண்பரின் மகன் வெளியே போவது தெரிந்தது. “எதாவது ஹெல்ப் தேவையா அங்கிள்” என்று கேட்டான். சாதாரணமாக நான் மற்றவரை என் வேலைகளுக்கு தொந்திரவு செய்ய மாட்டேன். இருந்தாலும் – சூழ்நிலை…. … Continue reading

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஜல்லிக்கட்டு – சுவாமியே சொல்லி விட்டார் – “வந்து விடும் ” …..!!!

This gallery contains 2 photos.

…. …. ஜல்லிக்கட்டு இந்த பொங்கலுக்காவது உண்டா…? சுப்ரீம் கோர்ட் வழக்கு என்ன ஆகும்…? ஒருவேளை தோற்று விட்டால் – பொன்.ரா. எதாவது செய்வாரா …? மத்திய அரசால் Ordinance (அவசர சட்டம்) கொண்டு வரப்படுமா…? எதைப்பற்றியும், யாரும் கவலைப்படவே வேண்டாம். விஷயம் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்களிடம் போய்ச்சேர்ந்து விட்டது. அவரும் வாக்குறுதி கொடுத்து … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.அருண் ஜெட்லி – சீறியது இதற்காகத்தானா … ?

This gallery contains 1 photo.

… … “நீதிபதிகள் மீது திரு.அருண் ஜெட்லி கடுமையான குற்றச்சாட்டு – பின்னணி….?” என்கிற தலைப்பிலான நேற்றைய இடுகையில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியை கவர்னராக நியமித்து, ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியதில் பாஜக-வின் பங்கை பார்த்தோம். ஏற்கெனவே சட்ட அமைச்சராக பதவி வகுத்த அனுபவமுள்ள திரு.அருண் ஜெட்லிக்கு நீதிபதிகள் பற்றிய இந்த விஷயம் புது … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

நீதிபதிகள் மீது திரு.அருண் ஜெட்லி கடுமையான குற்றச்சாட்டு – பின்னணி….?

This gallery contains 1 photo.

.. மத்திய நிதியமைச்சர், முன்னாள் சட்ட அமைச்சர்- திரு.அருண் ஜெட்லி நீதிபதிகளின் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை போகிற போக்கில் சொல்லி விட்டு போயிருக்கிறார்… பாஜக-வின் சட்டப்பிரிவு நடத்திய கூட்டம் ஒன்றில் பேசும்போது திரு.ஜெட்லி – “ரிடையர் ஆவதற்கு முன்னால், நீதிபதி கொடுக்கும் தீர்ப்புகள் – ரிடையர் ஆனவுடன் அவருக்கு கிடைக்கப்போகும் பதவியைப் பொறுத்து அமைகிறது…” … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்