
அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு
நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….


அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு
நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அய்யா … ! இன்று முண்டாசு வீர கவிஞனின் பிறந்த நாள் .. எல்லோருக்கும் – எக்காலத்திற்கும் பொருந்தும் கவிதைகள் என்றுமே மறையாதது — அவனது பாடல்கள் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்து கையாள தக்கவை — என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே – கிடையாது ….
// அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? ……
ஹூம் .. பாடல்கள் என்றுமே சாகாது … எது நடந்ததோ – அது நல்லதாகவே நடந்ததா ..? எது நடக்கிறதோ – அது நல்லததாகவே நடக்கிறதா … ? எது நடக்க இருக்கிறதோ – அது நல்லதாகவே நடக்குமா … ? எல்லாம் அவன் … செயல் … ?
vandhe Madharam