தாத்தா-பாட்டி ஒரு வீட்டில் இருப்பது
சௌகரியமா….? அல்லது அசௌகரியமா….?


………………


தாத்தா-பாட்டிகளால் …. இவ்வளவு பயனா…?
யாராவது இப்படி எடுத்துச் சொன்னால் தான் நமக்கே அவர்களின் அருமை தெரிகிறது … இல்லையா !!!!
இதை நமது வாரிசுகள் பார்த்தால் கொஞ்சம் பயனிருக்கும்….ஊம்ம்ம்….
( நன்றி – திரு.சுகிசிவம் அவர்களுக்கு….)
………………………………………………………………………………………………………………………………………………



தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…