This gallery contains 2 photos.
… … … “கடவுளை மற – மனிதனை நினை” – புகழ்பெற்ற quote இது…. மனிதனை நினைப்பதற்காக கடவுளை மறக்க வேண்டுமா என்ன…? அந்த கடவுள் உண்மையில் எதை விரும்புவார் என்பதை – நாம் உணர்ந்து கொண்டாலே போதும் அல்லவா… ??? எந்த கருத்தையும், சொல்பவர் சொன்னால் தான், அதையும் சொல்கிற விதத்தில் சொன்னால் … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…