-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: சினிமா
அஜீத்தின் பேச்சு !
அஜீத்தின் பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அஜீத்தின் … Continue reading
Posted in அரசு, இந்தியன், சினிமா, தியேட்டர்கள், திரைப்படம், Uncategorized
Tagged அனுபவம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், ஜனநாயகம், தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
தேவைக்கு மேல் …..
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி
Tagged அனுபவம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், ஆன்மிகம், இன்றைய செய்தி, கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனம்
தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று கலைஞர் அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள் ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம் எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு எல்லாம் வழி … Continue reading
Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கூட்டணி, கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
2 பின்னூட்டங்கள்
கமல ஹாசனும் கறுப்புப் பணமும் !
கமல ஹாசனும் கறுப்புப் பணமும் ! ” திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது. மும்பையில், தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தது. இது போன்ற காரியங்களைச் செய்வதற்கு யாரும் செக் மூலம் பணம் கொடுப்பதில்லை. இந்த … Continue reading
Posted in அரசு, உலக நாயகன், கமலஹாசன், சினிமா, டிக்கெய் விலை, திருட்டு, திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, Uncategorized
1 பின்னூட்டம்
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, குஷ்பு, சினிமா, நல வாரியம், நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
கலைஞரும் குஷ்புவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
குமுதத்தின் குற்றச்சாட்டு
குமுதத்தின் குற்றச்சாட்டு … கடந்த வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது ) குமுதம் வார இதழில் அரசு கேபிள் டிவி பற்றி சரமாரியாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார் குறை கூறினாலும் உடனுக்குடன் சூடாக பதில் கூறும் கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும் நானே -பதிலும் நானே … Continue reading
Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized
Tagged அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
பெயரில் என்ன இருக்கிறது ? !!!
பெயரில் என்ன இருக்கிறது ?!!! பெயரை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விட முடியும் என்று நான் நினைத்ததே இல்லை ! என் அனுபவத்தில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், தமிழ்நாட்டு வழக்கத்தின்படி, சாதாரணமாக ஒருவர் தன் பெயருடன், தந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுவார்கள்.இப்போது அது … Continue reading
Posted in அந்நியன், இந்தியன், கருணாநிதி, சிதம்பரம், சினிமா, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விமரிசனம், Uncategorized
பெயரில் என்ன இருக்கிறது ? !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…