-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் … இந்த 2011, ஏப்ரல் 13ல் நடக்கவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நிறைய விஷயங்களில் வித்தியாசப்படுகிறது. யாரும் முயற்சி செய்யாமலே – தமிழ் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை தானாகவே தெரியப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று- விஜயகாந்த் வேட்பாளரை “மொத்தும்”காட்சி. தான் பங்கேற்கும் காட்சி … Continue reading
வித்தியாசமான வைகோ ….
வித்தியாசமான வைகோ …. நேற்றிரவு இமயம் தொலைக்காட்சியில் வைகோவின் நீண்ட பேட்டியைக் கண்டேன். வைகோ தமிழ் நாட்டின் தனி அடையாளம் ! அரசியல்வாதிகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். தானாகவே சென்று மாட்டிக்கொண்ட அதிமுக கூட்டணி என்கிற சிறையிலிருந்து வெளிப்பட்டு வந்த சுதந்திர மனிதராக – வைகோவை பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி … Continue reading
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் !
இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் ! இத்தாலி நாட்டு தலைமையைப் பற்றி நான் எழுதிய இடுகைக்கு மறுமொழியாக ஒரு நண்பர் – “நம்வீட்டு மருமகளை நாமே குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?” என்று கேட்டு எழுதி இருக்கிறார். அவருக்கு பதிலாக எழுத நினைத்ததை ஒரு இடுகையாகவே இங்கு போட்டு விட்டேன். என் கருத்தை … Continue reading
ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?
———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….