-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
அடுத்த பிரதமர் …….
அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும் நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
இப்படி இருந்த நாம் …….
இப்படி இருந்த நாம் ……. இன்றைய இளைஞர்களிடையே நம் நாட்டைப் பற்றி பெருமிதமும், தன்னம்பிக்கையையும், உண்டு பண்ணும் நோக்கில் சின்மயா மிஷன் பல தகவல்களை திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அவற்றில் பல தகவல்கள் நம் முன்னோர்களைப் பற்றி மிகுந்த பெருமை அளிப்பதாக இருக்கிறது. சில தகவல்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்து இருந்தாலும் – பல … Continue reading
“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் !
“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் ! சத் பால் சாஹ்னி என்கிற ஒரு மிகச்சிறந்த புகைப்பட நிபுணர்.பஞ்சாபி. நேருஜி காலத்தில் அவருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர். நாம் சாதாரணமாக நேருஜியை அறிந்திருப்பது கிட்டத்தட்ட ஒரே வித உடையில் தான். குர்தா, பைஜாமா, நேரு கோட், தலையில் வெள்ளை குல்லாய். … Continue reading
கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா?
கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது – இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா? ஜூன் 17,1911 – திருநெல்வேலி வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் மணியாச்சி ரயில் நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.100 ஆண்டு காலம் ஆகிறது இன்றுடன். கலெக்டரை சுட்டுக்கொன்றது புரட்சி வீரன் – வாஞ்சிநாதன் என்கிற 25 வயது சுதந்திர … Continue reading
மகாத்மாவும் கூட ….
மகாத்மாவும் கூட …. அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் வந்திருக்கும் காந்திஜி பற்றிய ஒரு செய்தி அதிர்ச்சியை அளித்தது. 80 ஆண்டுகளுக்கு முன்பே -காந்திஜியும் இன்றைய சராசரி அரசியல்வாதிகளைப் போல தான் நடந்து கொண்டிருக்கிறார் ! கட்டுரையிலிருந்து ஒரு பகுதி — டில்லி பார்லிமெண்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் 30 … Continue reading
தேர்தலும் ………… ஆறுதலும் !
தேர்தலும் ………… ஆறுதலும் ! 6000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை …. என்ன அழகாகப் பொருந்துகிறது பாருங்கள் ! – “எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே நடக்கும் ! நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….