-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..
- ---வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- -- UN Kannan Latest Interview - " எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் .....!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை " ... !!!
- மரணத்தை விட கொடூரமான விஷயம் -
- விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி - மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி .... !!!
- இசைச்சித்தர் C.S.ஜெயராமன் ... என் விருப்பம் - 13
- சோழர்களின் கடற்படை …..சுவாரஸ்யமான தகவல்கள் ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை … ஜூன் 20, 2026
- —வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!! ஜூன் 19, 2026
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
-

Category Archives: சரித்திரம்
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில் இருப்பது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் படேலும் – (கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் அளவு) இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இருப்பது, தற்போதைய … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில் ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது. கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாலும், அவரை ஏசிப்பேசக்கூடாது என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். தி.மு.க. வளர்ந்தது. அண்ணாவின் கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை மிகச்சரியானபடி தங்கள் / மற்றும் தி.மு.க வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர் அண்ணாவும், … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார் சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி நடத்தாத திருமணங்களை ) பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள் நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால் மக்களுக்கு கடன் சுமை தான் ஏறுகிறது … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத்துவங்கியது. இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர் கழகம் தோன்றியதும் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…