-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: இரக்கம்
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் …. ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அதில் தலையிட்டு, தண்டனையைக் குறைக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று இன்று தமிழக அரசால் தெரிவிக்கக்ப்பட்டது. இது உண்மையே. ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களும் (appeals) உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில் … Continue reading
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன …. இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வேறு எதாவது தோன்றலாம் … நியாயம் தான் … அந்த தலைப்பில் ஒரு கட்டுரை அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அதை தனியே பிறகு பார்க்கலாமே ! இப்போதைக்கு இது ஒரு காமெடி சீன் – இந்த புகைப்படத்தை … Continue reading
கலைஞர் – கலைஞர் தான் !
கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading
கடலே நீ தொலைந்து போ !
கடலே நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த இமயமலையின் பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது அங்கே உள்ள ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading
ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?
———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading
உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-
உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள் ஏற்படுகின்றன. … Continue reading
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….