-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
- ஏன் தாத்தா-பாட்டி .....?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அழகிரி
இன்று படித்த சுவையான கட்டுரை …
இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது. … Continue reading
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading
உண்மையில் வெற்றி யாருக்கு ?
உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும் சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் ! ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது. ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத் தருகின்றன. இந்த உரையாடல்கள், டெல்லியில் (power broker ) பதவித் தரகராகச் செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி நீரா ராடியா … Continue reading
ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது !
ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் திருமணம் குறித்துப் பேசினார். அது சம்பந்தமாக எதாவது தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு புகைப்படம் கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு – புகைப்படத்தில் இருப்பவர்கள் – கலைஞர், அவர் … Continue reading
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் !
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் ! தெலுங்கு மொழியில் ஒரு வேடிக்கையான சொல் உண்டு. அது தான் தலைப்பு ! நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த பேட்டியை வாங்கிப் போட்டு … Continue reading
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !
குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ அவர்களால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை மதிமுக வையும் தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும் மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….