-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: அமைச்சர்
உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !
உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை ! இன்றைய தினமணி செய்தியில் மானாமதுரையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாக வந்துள்ள செய்தி – “சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது. … Continue reading
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!! ஜெ. அடிக்கடி கொடநாடு போவதைப் பற்றி ஸ்டாலின் விமரிசித்து தேர்தல் முடிந்தவுடன் ஓய்வெடுக்க ஜெ. கொடநாடு போய் விடுவார் என்றார். இதற்கு பதிலளித்த ஜெ. கொடநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது – அதனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் ஸ்டாலின் தான், … Continue reading
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading
வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி !
வெளிப்பட்டது – 63 சீட்டுகளின் பின்னணி ! சனிக்கிழமை (02/04/2011) அன்று சிபிஐ – கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முதல் குற்றச்சாட்டை (சார்ஜ் ஷீட்) பதிவு செய்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் மும்முரத்தில் இருந்த மீடியாக்களும், மக்களும் இதைத் தீவிரமாக கவனிக்காமல் விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் விரும்பியதும் இதைத் தான் ! கோர்ட்டில் – சார்ஜ் … Continue reading
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading
நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் !
நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் ! கீழே உள்ள படத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் முகரையைப் பாருங்கள். எதாவது தோன்றுகிறதா ? முந்தாநாள் வரை – அரசு நிறுவனம் ஒன்றில் (steel authority of india ltd.) அதிகாரியாக சேவை செய்து கொண்டிருந்தவர்- நேற்று – இளைஞர் திலகம் ராகுல் காந்தியின் அறைகூவலைக்கேட்டு … Continue reading
தன் வினை …..
தன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…