This gallery contains 2 photos.
…………………………………………….. ……………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
…………………………………………….. ……………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………… நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………… ……………………………………………………………… ………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………. ……………………………………. ஜூனியர் விகடன் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து – ……………………………… சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி கிளப்புகின்றன! நம்மிடம் பேசிய முன்னாள் பேராசிரியர் ஒருவர், “பல்கலை மாணவியைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய ஞானசேகரனின் மனைவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… …………………………………. சென்ற மாத துவக்கத்தில், தவெக தலைவர் விஜய் அவர்களை “கூத்தாடி” என்று விமரிசித்த அதே விசிக ஆளூர் ஷா நவாஸ் இப்போது “அந்தர் பல்டி” அடிக்கும் ஜூனியர் விகடன் பேட்டி கீழே – ………………. 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்’ எனச் சொல்லி, தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறது விடுதலைச் சிறுத்தைகள் … Continue reading
This gallery contains 3 photos.
……………………………………… …………………………………………. ………………………………………. …………………………………….. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………. …………………………………….. …………………………………………. புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் ………………………………………………………………………………………………………………………………………
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…