………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சிங்கப்பூரைப்பற்றி நினைத்தால் எனக்கு 2004ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வரும்.
சிங்கப்பூருக்கு ஆபீஸ் வேலையாக நான்கு நாட்கள் சென்றிருந்தேன். பல இடங்களைப் பார்த்தேன். திரும்பும் அன்று காலை 6 மணிக்கு எனக்கு விமானம் புறப்படும் (பஹ்ரைனுக்கு). காலை 2 மணிக்கு எழுந்து டாக்சி ஏற்பாடு செய்து அதில் ஏறியபோது, ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தேன். செந்தோசாவெல்லாம் சென்ற நான் சிங்கப்பூரின் மெர்லினை மாத்திரம் பார்க்கவில்லை. அது ஒரு குறைதான் என்று சொன்னேன். அவரோ டாக்சியை மெர்லினை நோக்கித் திருப்புனார். கொஞ்சம் மழை வேறு. அங்கு நிறுத்தி, போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நான் மழையில் சென்று பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தேன் என்று நினைவு. பிறகு அவர் என்னை ஏர்போர்ட்டில் விட்டார். அவர் சொன்னார், இதற்காக நான் அதிகமாக சென்ற கிமீட்டருக்கு பணம் வாங்கிக்கொள்ளமாட்டேன், எங்கள் தேசத்தைக் காண வந்த உங்களுக்கான பரிசு அது என்றார். அந்த வார்த்தை என் மனதை விட்டு நீங்கவேயில்லை.