………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சிங்கப்பூரைப்பற்றி நினைத்தால் எனக்கு 2004ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வரும்.
சிங்கப்பூருக்கு ஆபீஸ் வேலையாக நான்கு நாட்கள் சென்றிருந்தேன். பல இடங்களைப் பார்த்தேன். திரும்பும் அன்று காலை 6 மணிக்கு எனக்கு விமானம் புறப்படும் (பஹ்ரைனுக்கு). காலை 2 மணிக்கு எழுந்து டாக்சி ஏற்பாடு செய்து அதில் ஏறியபோது, ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தேன். செந்தோசாவெல்லாம் சென்ற நான் சிங்கப்பூரின் மெர்லினை மாத்திரம் பார்க்கவில்லை. அது ஒரு குறைதான் என்று சொன்னேன். அவரோ டாக்சியை மெர்லினை நோக்கித் திருப்புனார். கொஞ்சம் மழை வேறு. அங்கு நிறுத்தி, போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நான் மழையில் சென்று பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தேன் என்று நினைவு. பிறகு அவர் என்னை ஏர்போர்ட்டில் விட்டார். அவர் சொன்னார், இதற்காக நான் அதிகமாக சென்ற கிமீட்டருக்கு பணம் வாங்கிக்கொள்ளமாட்டேன், எங்கள் தேசத்தைக் காண வந்த உங்களுக்கான பரிசு அது என்றார். அந்த வார்த்தை என் மனதை விட்டு நீங்கவேயில்லை.