This gallery contains 1 photo.
………………………………. ……………………………………. ஜூனியர் விகடன் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து – ……………………………… சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி கிளப்புகின்றன! நம்மிடம் பேசிய முன்னாள் பேராசிரியர் ஒருவர், “பல்கலை மாணவியைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய ஞானசேகரனின் மனைவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…