This gallery contains 1 photo.
சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 7-ஆம் தேதி அற்புதமானஒரு உத்திரவை பிறப்பித்து இருக்கிறது.. அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ளமேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதிபெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்றதாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்தகிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த … Continue reading









If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…