This gallery contains 4 photos.
……………………………………………………………… ………………………………………………………………. ” சுப்ரமணியன்-வேங்கடரமண ஸ்வாமி ” – காஞ்சி பெரியவரின் ….ஆச்சரியமூட்டும் – விஞ்ஞான விளக்கம் …. ………………………………. ‘ ஸ்வாமி ‘ என்ற பெயர் ஸுப்ரம்மண்யத்துக்கே உரியது என்பதற்கு ஆதரவாக இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. திருப்பதியை சுப்ரம்மணியரோடு சம்பந்தப்படுத்திப் பேசுவதுஉங்களுக்குத் தெரிந்திருக்கும். வேங்கடரமண ஸ்வாமியே சுப்ரம்மணியர்தான் என்று நினைக்கிறவர்கள் உண்டு. வேங்கடரமண ஸ்வாமி … Continue reading





//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…