This gallery contains 1 photo.
………………… கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்எப்படி? பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடிஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’. கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…