…………………………………………

…………………………………………….
உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கே
ஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்கு
சாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றன
என்கிறார் தராசு ஷ்யாம்….
அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?
அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே….
தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….
இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!!
………………………………………
.
……………………………………………………………………………………………………………………………………….



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…