…
…

…
சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, போன்ற
உறவுகள், சொந்தங்கள் எல்லாம் எங்கே போயின…?
சிட்டுக்குருவிகள் எல்லாம் இருந்த காலத்திற்கு
என்ன கேடு விளைந்தது….?
தொலைபேசிகள் உருவானது தகவல் பரிமாற்றத்திற்கா
அல்லது மணிக்கணக்கில் வேண்டாத வம்புகள் பேசுவதற்கா…?
செல்போன்களால் – விளைந்தது நன்மையா, தீமையா…?
இந்த பூமியை நாசப்படுத்த நமக்கு யார் உரிமை கொடுத்தது…?
புவியைப் போற்றுவோம் …என்கிற தலைப்பில்
திரு.சுகி சிவம் அவர்களின் உரையின் முதல் பகுதியை
இன்றைய சுவாரஸ்யம் பகுதி -14-ல் பார்த்தோம்…..கேட்டோம்.
அதன் அடுத்த பகுதி கீழே –
…
…
.
—————————————————————————————————-



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…