…
…
இன்று தனது வழக்கமான “மன் கி பாத்” நிகழ்ச்சியில்
பேசும்போது, அடுத்த 2 மாதங்களான – மார்ச் மற்றும் ஏப்ரலில், தேர்தல்கள் காரணமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்காது என்றும் –
தேர்தல்கள் முடிந்த பிறகு, மே மாதம் கடைசி ஞாயிறு அன்று தனது அடுத்த “மன் கி பாத்” நிகழ்ச்சி இருக்குமென்றும் –
தனது மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான
சிந்தனைகளை தேர்தல்கள் முடிந்த பிறகு மே மாதக் கடைசி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.
இது குறித்த NDTV செய்திக் குறிப்பு கீழே –
…………….

……………..
வியத்தற்குரிய மோடிஜியின் அசாத்திய தன்னம்பிக்கையை பாராட்டுவோம்.
கூடவே, இந்த நாட்டிற்கு –
நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டுமென –
எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம்.
.
————————————————————————————————————-



// கூடவே, இந்த நாட்டிற்கு –
நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டுமென –
எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம். //
காவிரிமைந்தன் சார்,
இந்த நாட்டைப்பற்றிய உங்கள் கவலை
பாராட்டத்தகுந்தது; போற்றத்தகுந்தது. 🙂
மோடி ஜெயித்து திரும்ப பிரதமர் ஆனாலே நாட்டிற்கு நல்ல எதிர்காலம் தானே;
பிறகு நீங்க எதுக்கு அநாவசியமா ப்ரார்த்தனையை வேஸ்ட் பண்ணனும் ?
ராகுல் காந்தி போன்ற மூளை வளர்ச்சி குறைந்த ஒருவர் தவிர்த்து வேறு யாராவது வென்று ஆட்சி யை பிடிக்கட்டும்