வலைப்பதிவு தொகுப்புக்கள்

சொல்வது சரியாகவே இருந்தாலும் கூட -சொல்ல இவருக்கு தகுதி உண்டா …..???

This gallery contains 1 photo.

மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் ஓய்வுக்குபிறகு பதவியா …? லோக்சபாவில் தயாநிதி மாறன் கேள்விDecember 8, 2021, 8:08 [IST]Google Oneindia Tamil News டெல்லி: மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்தால் பணிஓய்வுக்குப் பிறகு பதவி வழங்கப்படுவதாக லோக்சபாவில் திமுகஎம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். லோக்சபாவில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம்மற்றும் பணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எப்போதோ அரசு செய்திருக்க வேண்டியதை இப்போது நீதிமன்றம் செய்கிறது….!!!

This gallery contains 1 photo.

ஒரு நல்ல தீர்ப்பு ……!!! ……………………………………………. மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளைஅகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுPublished: Tuesday, December 7, 2021, Google Oneindia Tamil News சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளைஅகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டசென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும்,சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களைஅமைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் இரண்டு நிமிட சஸ்பென்ஸ் – ” பின் தொடர்ந்த கார் “….!!!

This gallery contains 1 photo.

புத்தர், யேசு பிறந்த நாள் என்றால் மனித சரித்திரம் மாறியது…கொண்டாடலாம். என் போன்றவர்கள் பிறந்த நாள்கொண்டாடுவதில் ஏதும் பிரயோஜனம் இல்லை. எனவே, பிறந்த நாள்ஞாபகம் இருந்தால் கோயிலுக்கு போவேன்.பெருமாள் பெயரில் ஓர் அர்ச்சனை பண்ணுவாள் என் மனைவி.அவ்வளவுதான். இந்த அளவுக்கு மேல் எந்த ஊரிலும் எந்த வயதிலும்கொண்டாடியதில்லை. காரணம், ஒரு வருஷம் சாகாமல் தொடர்ந்துவாழ்ந்தது, இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை ….

This gallery contains 1 photo.

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு பற்றிய ஒருமுழுமையான கட்டுரையைப் பார்த்தேன்….( நன்றி -கவிஞர் நந்தலாலா, மற்றும் என்.ஜி.மணிகண்டன் ) எங்கள் ஊர் கோவில் என்பதால், இதனைப்பற்றிய முழுமையான தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆர்வத்தில் கீழேபதிப்பிக்கிறேன்… ………………………. திருச்சி – சமயபுரம் மாரியம்மன் கோவில் …. தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாகசமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போகிற போக்கில் …(1 )

This gallery contains 1 photo.

…………………………………….. இந்தப் பிரபஞ்சத்தில் அற்புத ரகசியங்கள் பல உண்டு. பல ஆண்டுகளாக தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்சில விஷயங்ளைப்பற்றி இங்கே உங்களுடன் கலந்து பேசவும்,உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்விரும்புகிறேன். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்,மனித, விலங்கின – உயிர்களும் அடிப்படையில்எப்படி உருவாகின்றன….? நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் …. ஆகிய பஞ்சபூதங்களால் உருவானவை … Continue reading

More Galleries

போகிற போக்கில் ……. ( 2 )

This gallery contains 1 photo.

இந்த 2-வது இடுகையில் நான் சில வித்தியாசமான விஷயங்களைசொல்வதை படிக்கும்போது – என்ன இது – இப்படியெல்லாம் கூடவாயோசிப்பார்கள் என்று தோன்றலாம்…. நான் இதை, இங்கு எழுதுவதன்முக்கிய காரணம் – இந்த மாதிரி விஷயங்களில் நமது நண்பர்கள்யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளத்தான்…. …………… நிகழ்காலத்தில் பேசுவதை, ஒலியலைகளாகவும்,ஒளியலைகளாகவும் மாற்றி அடுத்தவர் கேட்க உதவுவதுதானே அலைக்கற்றைகள்….?வரிசையாக … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்