This gallery contains 1 photo.
“கருத்துச் சுதந்திரம்” எப்போதுமே கேள்விக்குரியது தான்…பிரச்சினைக்குரியது தான்… 1934-ல் ஒரு பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுடாக்டர் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் வழக்கறிஞராக ஒருவரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கை எடுத்து வாதாடினார். நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள்,இன்றைக்கும் கூட விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது….இது “சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)” என்ற பத்திரிகைக்காகவாதாடப்பட்ட ஒரு வழக்கு. 20-ஆம் … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…