Tag Archives: Uncategorized

ஊழல்கள் பலவிதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம் … !!!

This gallery contains 1 photo.

………………………. ………………………… “ரூ.62 கோடியில் கலைஞர் அரங்கம் கட்டியது சினிமா தியேட்டராக மாற்றுவதற்கா…..?” பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை,சினிமா தியேட்டர் நடத்த தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டதாகதஞ்சாவூர் மாநகராட்சிக்கு எதிராகச் சர்ச்சை வெடித்திருக்கிறது…! தஞ்சாவூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார்ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையத்துக்குப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேரு -அம்பேத்கர் நட்பைக் குலைத்த ராஜேந்திர பிரசாத் ….!!! இருட்டடிப்பு செய்யப்பட்ட நட்பு ….

This gallery contains 1 photo.

……………………………… ……………………………….. இன்றைய அரசியல்வாதிகள் பலரும் அந்தக்கால முன்னோடிகளைசகட்டுமேனிக்கு விமரிசிக்கிறார்கள்…. நிஜமான சரித்திரத்தையோ,நிஜத்தில் நடந்தது என்ன என்று அறியும் ஆவலோ – இல்லாமல்,எல்லாம் தங்களுக்கு தெரிந்தது போல் அவர்களை குறை கூறுகிறார்கள்.இன்றைய இளம் சந்ததியினரின் மனதில் பழைய தலைவர்களைப்பற்றி தவறான பிம்பங்களை உருவாக்குகிறார்கள். சிலர் சுயநலம் கருதி, தங்கள் கட்சியின் நலம் கருதி, இத்தகைய விமரிசனங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மாலைத் தென்றல் – அனூப் சங்கர் … !!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. கல்யாண தேன் நிலா – ………………….. மலர்ந்தும் மலராத – ………………. ……………….மலரே மௌனமா …??? .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

உயர் பதவியில் இருப்பவர்களின் பேச்சு –

This gallery contains 1 photo.

…………………………… ……………………………… மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான்.நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப்பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்துபோட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!

This gallery contains 1 photo.

……………………….. நாட்டின் சுதந்திரத்துக்காக, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர்களில் முதன்மையானவர்வ.உ.சி. எனும் ” வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’.கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கியமுதல் இந்தியர்; முதல் தமிழர். 1872-ஆம் ஆண்டு செப். 5-இல் பிறந்த வ.உ.சி. தனது 64-ஆம்வயதில் 1936 நவம்பர் 18-இல் காலமானார். வ.உ.சி. பற்றி சில அரிய தகவல்களை படித்தேன்….பகிர்ந்து கொள்கிறேன்…. தூத்துக்குடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஹிட்லரும் – யூதர்களும் ….!!!

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. …………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

“நீதிபதிகளுக்கு அரசியல் பேச உரிமை உண்டா…..?” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சொல்வது …

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. ஓய்வுபெற்று பத்தாண்டுகளாகின்றன. ஆனாலும் அதே பரபரப்போடு இயங்குகிறார் நீதிபதி சந்துரு.சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீரமைப்பதற்கான குழு,ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுஎன பொறுப்புகள் குவிந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்காகஅவர் உருவாக்கியுள்ள சத்யதேவ் அகாடமி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்