This gallery contains 1 photo.
…………………………………………………….. ………………………………………………….. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பாஜகமுன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார்.இந்த முறைகேடு புகாரை தினசரி விசாரிக்கஉச்சநீதிமன்றம் 2011-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியை நியமித்தது. இந்த வழக்கை 7ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி –ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் … Continue reading



//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…