This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். … முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும் – ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் அன்புள்ள அப்பாவுக்கு… உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் ‘அன்புள்ள’ எனத் தொடங்கி, ‘இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…