This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………….. கஸ்தூரி செயற்கைத்தனம் இல்லாமல், இயல்பாகவே,நன்றாக பேசுகிறார் …. தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசுவதுஎன்பது மேடைப்பேச்சாளர் அல்லாத யாருக்கும் சிரமமானவேலையே…. முக்கியமாக அவரது துணிச்சல் –நிஜத்தைச் சொல்லும் துணிச்சல் – பாராட்டத்தக்கது… இந்த காலங்களில் பொதுமேடைகளில் நிஜத்தை பேசுவதற்கும், மனதில் தோன்றுவதை அப்படியே வெளியில் சொல்வதற்கும் கூடநிறைய துணிச்சல் தேவைப்படுகிறது …!!! இன்னும் கொஞ்சம் … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…