-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: மனிதம்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! தங்கபாலுவால் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை நான் ஏதும் எழுதி மேலும் நோகடிக்க விரும்பவில்லை. குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை மட்டும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் – வியாழக்கிழமை, 31, மார்ச் … Continue reading
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக ….. நமது அரசியல் சட்டத்தில் (Constitution of India – part 3) பகுதி-3ல் குடிமக்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உறுதி அளிக்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற சில அடிப்படை உரிமைகள் – எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளில் கை … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….