Tag Archives: பொதுவானவை

வாபஸ் பெறப்பட்ட 3 சட்டங்களும் -அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் ….

This gallery contains 1 photo.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள்(பெரும்பாலும் வட இந்தியர்கள் ) தொடர்ந்து போராடி வரும்நிலையில் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட,அந்த சட்டங்களை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்தநிலையில் – இன்று – 3 சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. விரைவில்அதற்கான முறையான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணமாகச் சொல்லப்படுவது – ? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஏன் தாத்தா-பாட்டி …..?

This gallery contains 1 photo.

தாத்தா-பாட்டி ஒரு வீட்டில் இருப்பதுசௌகரியமா….? அல்லது அசௌகரியமா….? ……………… தாத்தா-பாட்டிகளால் …. இவ்வளவு பயனா…? யாராவது இப்படி எடுத்துச் சொன்னால் தான் நமக்கே அவர்களின் அருமை தெரிகிறது … இல்லையா !!!! இதை நமது வாரிசுகள் பார்த்தால் கொஞ்சம் பயனிருக்கும்….ஊம்ம்ம்…. ( நன்றி – திரு.சுகிசிவம் அவர்களுக்கு….) ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

சுஹாசினி மணிரத்னம் – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

பல்வேறு துறைகளில் பரிமளிப்பவர் திருமதி சுஹாசினிமணிரத்னம். அவரிடமிருந்து அழகான கேள்விகளைக்கேட்டு,சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கிறார் -தாரா….!!! …. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

நிவாரணம் ……… யாருக்கு …!!!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இன்றைய இந்தியாவை ஆள்பவர்கள்…. !!!

This gallery contains 1 photo.

இன்றைய இந்தியாவை ஆட்டி வைப்பது யார்….?அரசியல்வாதிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாஜகவோ, காங்கிரசோ – எது ஆட்சியில்இருந்தாலும், உண்மையில் ஆள்வது அவர்கள் தானா ….? அல்லவே… அவர்களை உண்மையில் இயக்குபவர்களின்முகங்கள் வெளியே தெரியாது…எனவே, நம்மில் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது. பெரும் பணக்காரர்கள்…மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போகிறவர்கள் – எந்தக் கட்சி ஆட்சியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மழை, வெள்ளமும் – சிவாஜியும் ….!!!

This gallery contains 1 photo.

… மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குஅரசு உணவளிக்கும் பழக்கம், சில வருடங்களுக்கு முன்ஏற்பட்டது தானே…. அதற்கு முன்னர் …? சமூகநல அமைப்புகள் சில சிறிய அளவில்இந்த செயலில் ஈடுபட்டிருந்தன… 1960-ல் முதல் முறையாக திரையுலகம் இதில் அக்கறைகாட்டியது… அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர்சிவாஜி கணேசன். தன் வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே பெரிய அளவில்தற்காலிக சமையல்கூடத்தை நிறுவி, ரசிகர்கள், சமூக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சும்மா செலவழிங்க – அப்பன் வீட்டு பணமா போகுது….!!!

This gallery contains 1 photo.

ஒரே ஒரு கவலை தான்….நம்ம ஊர் தலைவர்கள் கண்களில் இந்த செய்தி பட்டால் …? …………………………………………………. ஒரு செய்தி படித்தேன்… ஊதாரித்தனத்திற்கும்,உதவாக்கரை அரசியல் தலைவர்களுக்கும் இதை விடசிறந்த உதாரணம் இருக்க முடியாது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், திருவாளர் சிவ்ராஜ் சிங்முதலமைச்சராக உள்ள அந்த மாநில அரசு ஒரு நிகழ்ச்சியைஏற்பாடு செய்திருக்கிறது… ஜஸ்ட் – 4 … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்