Tag Archives: பொதுவானவை

‘சாத்தானின் பிள்ளைகள்’- என்று காரணமில்லாமலா சொன்னார் சீமான் … ?

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

“யாருடா சூப்பர் ஸ்டாரு….? ” சிவகுமாரின் சுவாரஸ்யமான பேச்சு ….!!!

This gallery contains 1 photo.

……………………………… …………………………….. நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் – சிவகுமார் அவர்கள் எப்போதுஎந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் பேசப்போகும் விஷயம் பற்றி,முன்னதாகவே, தன்னை முழுமையாக தயார் செய்துகொண்டுவந்து விடும் பழக்கம் உடையவர்…. பல நிகழ்ச்சிகளில் இதைகவனித்திருக்கிறேன்…. தலைப்பை விட்டு விலகாமலே பல விஷயங்களை தன் பேச்சில்கொண்டு வந்து விடுவார்….அந்த மாதிரி ஒரு உரை தான் இது.தமிழ்த் திரையுலகின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ரூ.127.5 கோடி ….? ஆமாம் – நீலமாகத் தெரிகிறதே – அது தான் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… ‘நார்க் ஹோட்டல்’ பெயரில் நிலத்தை வாங்கிய முன்னாள் அதிமுக மந்திரி ஆர்.காமராஜின் நண்பர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்க அவர்களுக்குப் பணம் எங்கேயிருந்து வந்தது..??? ……………………………………..… -இந்தக் கேள்விக்கு பதில் தேடித்தான் அலைகிறார்கள்….!!! …………………………………….. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான சொத்துக்குவிப்புவழக்கில், ஒரு வருடத்துக்குப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது எப்படி இருக்கிறது ….???சிரிக்காமல் படித்து விட்டு சொல்லுங்கள் ….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. (ரொம்ப குழப்பமாக இருந்தால், இடுகையின் கடைசி பகுதியைமுதலில் படித்து விடுங்கள்….!!!) ……………………………….. மழநாட்டு மகுடம்அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே? அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்தஅர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக்கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின்திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. மிகக் கடுமையான வார்த்தைகளால், சுப்ரீம் கோர்ட் மணிப்பூர்நிர்வாகத்தை சாடி இருக்கிறது. மணிப்பூர் போலீசின் கையாலாகதத்தன்மைசகித்துக் கொள்ள முடியாதது… கற்பழித்த கூட்டத்திடமே, கற்பழிக்கப்பட்டபெண்களை ஒப்புவித்த கயமை சகிக்க முடியாதது. பல விவரங்களை கோரியுள்ள சுப்ரீம் கோர்ட், மணிப்பூர் டிஜிபிராஜீவ் சிங் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்திரவிட்டிருக்கிறது. தமிழ்ப் படுத்தினால், சரியாக வராது என்பதால், டைம்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தனின் “யுக சந்தி” ….

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………………………………………….. கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். (1950 – களில் பிராமண குடும்பத்தினரிடையே நிலவிய சமூகச் சூழ்நிலயில் எழுதப்பட்டது இந்த சிறுகதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…..) “பாட்டி…பாட்டி’ பையைத் தூக்கியாரட்டா? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” பாரதியோடு சிலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே வெட்கமாக இருக்கும் ….”

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. ” பாரதியாரோடு சிலர் என்னை ஒப்பிடும்போது,எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்டசெயற்கைப் பாடல்கள் நிறைய உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக்கவிஞன்……” இன்னும் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன் – “இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள்ரசிக்கிறார்கள், பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும்எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்