This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………. .………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………… ……………………………………. . ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………… ………………………………… கதை தான்…. உருவகக் கதை …!!! முன்பொரு காலத்தில் மகிழ்ச்சி, வருத்தம், தற்பெருமை போன்றஉணர்வுகளும், அன்பு போன்ற பண்புகளும் ஒரு தீவில் வாழ்ந்துவந்தன.ஒரு நாள் அந்தத் தீவு மூழ்கப்போகும் செய்தி வந்தது. அவசரமாகத்தப்பிக்க நினைத்து, கிடைத்த படகுகளில் ஒவ்வோர் உணர்வும்தப்ப முயன்றது. ‘அன்பு’ தப்பிக்க இறுதி வரை முயன்றது. ஆனால், அதற்கு உதவியேகிட்டவில்லை. … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. சிந்தனைக் களத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. எந்த சிந்தனையும் அது உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது. சிந்தனை உருவான விதம், அதன் தர்க்கமுறை ஆகியவற்றைக் கொண்டே சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சிந்தனையை தொடர்ச்சியாக காலந்தோறும் வரும் புதிய பார்வைகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்துகொண்டும் இருக்கவேண்டும். இந்தியாவில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் வந்தபோது இங்கிருந்த … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… …………………………………………….. இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க…?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு? இப்ப மருந்து கொட்டிடுச்சி. ……………………. என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததைஅவ பார்த்திட்டா…!! அய்யோ…!! அப்பறம்? “சாத்திட்டா” ……………………. கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா? முழுகாம இருக்கா..!!! …. ??? … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………… ………………………………………….. …………………………………………. ………………………………………… 1700 -களில், யூரோப்பிய நாடுகளிலிருந்து, முக்கியமாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, மத சுதந்திரத்தை முன்னிட்டு தனித்து வாழும் அமிஷ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அமெரிக்காவில், பென்சில்வேனியா, லங்காஸ்டர் கண்ட்ரீ – யில் அமைந்துள்ள கிராமம் அமிஷ் வில்லேஜ் …. வெளியுலகிலிருந்து முற்றிலுமாக தங்களை விடுவித்துக் கொண்டு, சுதந்திரமாக, மிக … Continue reading
This gallery contains 1 photo.
……………………………. ……………………………… ராமாயணத்துக்கும் முந்திய கோயில் –ராவணன் வந்து தரிசித்த கோவில்,ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம்நடந்த கோவில் என்றெல்லாம் சொல்கிறார்கள்…. எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், மிக மிகப் பழமையான கோவில் என்பதற்கான ஆதாரங்கள் –இதன் மீது இயற்றப்பட்ட பாடல்கள் … அதுவே போதுமென்றுதோன்றுகிறது…… வாருங்களேன் உத்தரகோச மங்கை கோவிலை பார்ப்போம்…. …………….
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…