This gallery contains 1 photo.
…………………………………. ………………………………………. ……………………………………………….. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………. ………………………………………. ……………………………………………….. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
…………………………………………………………….. ……………………………………………………………….. நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும், காத்திருந்த தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வந்திருக்கிறார் திரு. விஜய் … !!! சிதைந்து கிடக்கும் தமிழகத்தை சீர்படுத்த – அவருக்கு, போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது நியாயமே….!!! ………………………………………………….. இருந்தாலும் – லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………. ………………………………. “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ” –என்று கூறிய பிரிட்டிஷ் தத்துவ ஞானியின் வாக்கைமெய்ப்பிப்பது போல் இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்….விஜய் போன்ற நேர்மையாளர்கள்இங்கே ஜீவிப்பது மிக மிக கடினம்…. ஏற்கெனவே நாம் அனுபவங்கள் மூலம் அறிந்த, அயோக்கியர்களின் வரிசையில், புதிதாக ஒருவர் –என்னை விட்டு விட்டீர்களே – இப்போதாவது என் … Continue reading
This gallery contains 1 photo.
………………………… ……………………………………………………………………………………………………………….. ஸ் : வாங்க வாங்க, எங்க இந்தப் பக்கம்? ர : நான் வாங்க வரல… ஹஹ… போன முறை நண்பர் கமல் தான் வந்து வாங்கிட்டுப் போனார். நான் சொல்ல வந்திருக்கேன். ஸ் : என்னங்க பண்றது… முடிவு இப்படி ஆயிடுச்சு… ஆக… ர : இருமல், தும்மல், தேர்தல் முடிவு … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………….. “சீக்கிரமா வந்து குளிங்களேன். பாத்ரூம் காலியாயிருக்கு..” ரஞ்சனி குரல் கொடுத்தாள். கோபாலன், கலாவோடு உட்கார்ந்திருந்தான். கலாவுக்கு கணக்கு வராது. பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். “கலாவையும் கூட்டிட்டு வாங்க…” “மேத்ஸ் பண்ணிட்டிருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு.” ”பாத்ரூம்ல யாராச்சும் போயிடுவாங்க. குளிப்பாட்டி உட்டுட்டு, சீக்கிரம் குளிங்க…” குளித்துவிட்டு என்ன செய்ய? யாரையாவது … Continue reading
…. … அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்கிறசிறுகதை பதிப்பிக்கப்படுகிறது… கீழே – ( ராஜஸ்தானி குடும்பத்துப் பெண்களின் உணர்வுகளை,வாழ்க்கைச் சூழலை, அப்பட்டமாக விளக்கும் ஆழமான கதை… இன்றைக்கும் பல குடும்பங்களில் இத்தகைய சூழ்நிலை நிலவுவதை நான் அறிவேன்…. ).……………………………………………… வீட்டின் மூலையில் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………… தமிழக மக்களின் அவல நிலையை, அதிருப்தியைப்பற்றி, ஒரு நாள் கூட விவாதிக்காமல், திமுக ஆட்சியில் ஐந்து வருடமாக நடந்த தவறுகளை, – லஞ்ச ஊழல்களை சுட்டிக்காட்டாமல் – மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல் – ஊடக தர்மத்தை புறந்தள்ளி விட்டு, முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கே ஜால்ரா அடித்ததன் விளைவு, முதல்வரே தோற்று திமுக … Continue reading
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…