Tag Archives: போலி மனிதர்கள்

….போலி மனிதர்கள் ..… !!!

…………………………………….. ……………………………………….. “சீக்கிரமா வந்து குளிங்களேன். பாத்ரூம் காலியாயிருக்கு..” ரஞ்சனி குரல் கொடுத்தாள். கோபாலன், கலாவோடு உட்கார்ந்திருந்தான். கலாவுக்கு கணக்கு வராது. பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். “கலாவையும் கூட்டிட்டு வாங்க…” “மேத்ஸ் பண்ணிட்டிருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு.” ”பாத்ரூம்ல யாராச்சும் போயிடுவாங்க. குளிப்பாட்டி உட்டுட்டு, சீக்கிரம் குளிங்க…” குளித்துவிட்டு என்ன செய்ய? யாரையாவது … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக