This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………….. “சீக்கிரமா வந்து குளிங்களேன். பாத்ரூம் காலியாயிருக்கு..” ரஞ்சனி குரல் கொடுத்தாள். கோபாலன், கலாவோடு உட்கார்ந்திருந்தான். கலாவுக்கு கணக்கு வராது. பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். “கலாவையும் கூட்டிட்டு வாங்க…” “மேத்ஸ் பண்ணிட்டிருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு.” ”பாத்ரூம்ல யாராச்சும் போயிடுவாங்க. குளிப்பாட்டி உட்டுட்டு, சீக்கிரம் குளிங்க…” குளித்துவிட்டு என்ன செய்ய? யாரையாவது … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…