Tag Archives: தமிழ்

எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டுடெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டுதிரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்றுபிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார். வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்கூறி இருக்கிறார்…. ” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காகபிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குதேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதிதரக்கூடாது என்றும் பிரதமரிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆரை ” டேய் ராமச்சந்திரா ” என்று அழைத்தஇயக்குநர் ….!!!

டி.ஆர்.ரகுநாத், அந்தக் காலத்தில் பிரபல இயக்குநர். இவர், எம்.ஜி.ஆரை, துணை நடிகராக சில்லரை பாத்திரங்களில்நடித்துக்கொண்டிருந்த அவரது துவக்க காலத்திலிருந்துபார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா…’என்றுதான் உரிமையுடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததால்எடுத்துக்கொண்டது அந்த உரிமை. அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தைஇயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா…ஷாட் போகலாமா?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….

மேலேயுள்ள படத்தில், பத்மினியின் தோளில் இருக்கும்குழந்தை தான் சிவாஜி….!!! சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துபல ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் – துணிச்சலாக, நடுத்தர வயது பெண்மணியாக,சிவாஜிக்கு அண்ணியாக – நடித்தார் பத்மினி1955-ல் வெளிவந்த ” மங்கையர் திலகம் ” படத்தில்.இதில் சிவாஜியின் ஜோடி – எம்.என்.ராஜம். தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் ஒருஅருமையான பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் …..

தன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும்அவசியம் கேட்க வேண்டிய ஒரு ஆலோசனை….. சுகி சிவம் அவர்களின் சிறப்பானதொரு உரை –

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – (3)சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ….

1963 -ல் வெளியான படம் “குங்குமம்”.சிவாஜியின் சொந்தப்படம்.இயக்குநர்கள் -கிருஷ்ணன்-பஞ்சு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசையமைப்பு. இதில் வரும் ஒரு நீண்ட பாடல் (5.48 நிமிடம்) …சின்னஞ்சிறு வண்ணப்பறவை…. இசையமைப்பு அருமை என்பதோடு,இந்த பாடலின் முக்கியத்துவம்சிவாஜியின் முகபாவங்கள் தான்…. நிஜமாகவே இந்தப்பாடலை ஒரு பாடகர் பாடினால் கூடஇந்த அளவு சிறப்பாக பாவங்கள் அமைய வாய்ப்பில்லை. இந்தப்பாடலை டி.எம்.எஸ். தான் பாடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சுயநலத்தோடு இரு …..!!!

சுயநலமாக இருப்பது தவறான விஷயம் என்ற பொதுவான கருத்து உள்ளது. எந்தவொன்றிற்கும் ஆசைப்படாமலும் சுயநலம் இல்லாமலும் இருப்பது ஏன் சாத்தியமில்லை என்று இங்கே விளக்கப்படுகிறது. உங்களுக்கு ஆசை இல்லை என்றால், இந்தக் கட்டுரையின் அடுத்த வரிக்குப் பார்வையை எடுத்துப் போக முடியாது. அவ்வளவு ஏன்… நிற்க முடியாது, நடக்க முடியாது, சாப்பிட முடியாது. ‘ஆசையினால் சாப்பிடுகிறேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 2 ) -சிங்காரப்புன்னகை ….

அந்தக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் ( 1955 )“மகாதேவி” படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள்என்று அனைத்துமே கவிஞர் கண்ணதாசன் தான்… பி.எஸ்.வீரப்பாவின் “மணந்தால் மகாதேவி –இல்லையேல் மரணதேவி ” – நீண்டகாலம் வரைபேசப்பட்டது…. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்ட்யூனில் – 11 பாடல்கள் ….அத்தனையும் கேட்க நன்றாக இருக்கும் என்றாலும்,இங்கே – ஒரே ஒரு பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,