Tag Archives: தமிழ்

காட்டுமிராண்டிகளின் கைகளில் கலாஷ்னிகோவ்….!!!

This gallery contains 1 photo.

தாலிபான்-களின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தானைவிட்டு விட்டு, தப்பியோடும் அமெரிக்க ராணுவம்… பரிதவிக்கும் அப்பாவி மக்கள் – காட்டுமிராண்டிகளின் கைகளில் இத்தனை ஆயிரம்கலாஷ்னிகோவ் எந்திரத் துப்பாக்கிகள் வந்தது எப்படி….? அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன இத்தனைஆயிரக்கணக்கான வாகனங்கள்…? ஜீப்கள், கார்கள்…? யார் கொடுத்தார்கள் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் ..? இத்தனையும் யார் கொடுத்த கொடை….? சவூதியா, பாகிஸ்தானா…? அல்லது அமெரிக்காவேயா…? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சிவாஜி படப்பிடிப்பு -ஒரு அரிய காணொளி –

This gallery contains 1 photo.

சிவாஜியை ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்டஒரு காணொலியை பார்த்தேன். அந்தக் காலங்களில் இப்போது உள்ளது போல்,ஷூட்டிங் சமயத்தில் வீடியோக்கள் எல்லாம்எடுக்க விட மாட்டார்கள். இது அபூர்வமே…. தில்லானா மோகனாம்பாள் சம்பந்தப்பட்டகாட்சிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோமோ –இங்கேயும் பகிர்ந்து கொண்டிருக்கிறோமோஎன்று ஒரு சந்தேகம்…. ஆனால் இதில் “வசந்த மாளிகை” ஷூட்டிங்கும் சேர்ந்திருக்கிறது…

More Galleries | Tagged , , , , , , , ,

சுதந்திர நாள் நினைவுகள் ….

This gallery contains 1 photo.

நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக – தற்போது (16/08/21) கிடைத்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒவ்வொரு வருடமும். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் – – அதிகாலையில் நமது தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எம்.ஜி.ஆர். பற்றி மேஜர் சுந்தரராஜன் ……

This gallery contains 2 photos.

பல வருடங்கள் மேஜர் சுந்தரராஜன் (1925-2003), சிவாஜிக்கு மிகவும்நெருக்கமானவராக இருந்தார்….ஏதோ காரணங்களால், சிவாஜிக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, நெருக்கம் குறைந்தது…. அதன் பின்னர் எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் நடித்தார்….. மேடை நாடகங்களிலும்,திரைப்படங்களிலும், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களால்உருவாக்கப்பட்ட பல பாத்திரங்களுக்கு சுந்தரராஜன் உயிர் கொடுத்தார், மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் மூலம் இவர் பெயருடன் மேஜர் சேர்க்கப்பட்டு, அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“சுஜாதா” அவர்களின் மிக அழகான ” இரண்டணா “….!!!

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு” இரண்டணா ” என்றால் புரியும் ….? சுஜாதா’வின் கதையைப் படித்த பின் இரண்டணா’வும்புரியும்…. அதற்கு மேல் அவரது இளமை அனுபவங்களும் …..!!!

More Galleries | Tagged , , , , , , , ,

ஜெயகாந்தன் – கோபிநாத் – ஒரு சுவாரஸ்யமான உரையாடல்….!!!

This gallery contains 1 photo.

பள்ளிக்கூடமே போனதில்லை என்கிறார் ஜெயாகாந்தன். போயிருந்தால், நமக்குஇந்த ஜெயகாந்தன் கிடைத்திருக்க மாட்டாரே… அந்த ஜெயகாந்தன் வேறு மாதிரி அல்லவா இருந்திருப்பார்…!!! கோபிநாத் எடுத்த ஒரு சுவாரஸ்யமான ஜெ.கே.பேட்டி –

More Galleries | Tagged , , , , , ,